அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை
பெரும்பாடு எனப்படும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்த வைத்தியம்
வாழைக்காயை விறகு அடுப்பில் வைத்து சுட்டு, தோலை நீக்கி விட வேண்டும்
பின்பு
உள்காயை எருமைத் தயிரில் கலக்கிச் சாப்பிட்டால் பெண்களின் உதிரப் பெருக்கு ஒரே வேளை மருந்தில் குணமாகிவிடும்
சிலருக்கு ஒரு வேளை மருந்தில் குணமாகாமலிருந்தால் அவர்களை மட்டும் மேற்கொண்டு இரண்டு வேளை சாப்பிட்டு பார்க்கலாம்.
மு.முருகன்
சிவகங்கை
No comments:
Post a Comment