சித்த மருத்துவத்தில் யார்யாருக்கு நோய்கள் தீராது என சித்தர்கள் கூறியுள்ளனர்
பஞ்சமா பாதகர்க்கு பழிதனை நினைப்பவருக்கும் கெஞ்சியே மருந்து செய்து கேடுகள் நினைப்பவருக்கும் அஞ்சிடா வஞ்சகர்க்கும் அநியாயக்காரருக்கும் நஞ்சினுங் கொடியவர்க்கும் நாடியே பிணீ திராதே.
No comments:
Post a Comment