அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை
சர்க்கரை நோய்க்கு நித்தியகல்யாணி மாத்திரை
நித்தியகல்யாணியிச் செடியின் வேரைக் கொண்டு வந்து மைபோல அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்
வேளைக்கு இரண்டு மாத்திரையிலிருந்து நான்கு மாத்திரை என ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுக்குள் வரும்.
மு.முருகன்
சிவகங்கை
No comments:
Post a Comment