தலை வலி நீங்க பச்சைக் குத்துக் கடலையை வெந்நீர் விட்டு அரைத்து நெற்றிப் பொட்டுகளில் தடவ, தலைவலி உடனே நீங்கும். பிள்ளைப் பாலையும் நெற்றியில் தடவலாம்.
No comments:
Post a Comment