Thursday, March 3, 2016

பிரண்டை தைலம்

பிரண்டைத் தைலம்.(pirandai thailam.)
தீரும் நோய்கள் : இதை காலை ,இரவு,சில துளிகள் சூடு உண்டாக தேய்க்கவும்,மறுநாள் வெந்நீரில்,குளி
க்கவும்,அல்லது வெந்நீரில் ஒற்றடம் கொடுக்கவும், முழங்கால் வலி உட்பட சகல வலிகளும் தீரும்.
பிரண்டைத் தைலம்
பிரண்டை 250 கிராம் (gm)
புளி 100 கிராம் (gm)
சுக்கு பொடி 75 கிராம்(gm)
வேப்பெண்ணை அல்லது நல்லெண்ணெய் 2 லிட்டர்,
பிரண்டையை கணுக்கள் இல்லாமல் கத்தரிக்கவும்,பிறகு மைபோல் அரைக்கவும்,கொட்
டை நீக்கிய புளியையும் மைபோல் அரைக்கவும், சுக்கு பொடியையும் சேர்த்து,வடை போல் தட்டி,எண்ணையை,ச
ட்டியில் விட்டு காய்ந்த பின் வடை போல் செய்ததை போட்டு எடுக்கவும்.நன்கு பொரித்து எடுக்கவும்.
தீரும் நோய்கள் :
இதை காலை ,இரவு,சில துளிகள் சூடு உண்டாக தேய்க்கவும்,மறுநாள் வெந்நீரில்,குளி
க்கவும்,அல்லது வெந்நீரில் ஒற்றடம் கொடுக்கவும்,
முழங்கால் வலி உட்பட சகல வலிகளும் தீரும்.
வைத்தியர்:
தேவராஜன்

No comments:

Post a Comment