வெள்ளை பாஷாணம்-35கிராம்
தேங்கா எண்ணை-170கிராம்
மஞ்சள் மெழுகு-350கிராம்
மெழுகையும்,தேங்காய் எண்ணையையும் சேர்த்து உருக்கி அதில் பாஷாணத்தை நுண்ணிய தூள் செய்து கலந்து சூடாறி கெட்டியாகும் வரையில் கலக்கி கொண்டேயிருக்கவும்.
அளவு:-
உருக்கி துணியில் தடவி சூட்டுடன் மேலே ஒட்டவும்
தீரும் நோய்கள்:
அரையாப்பு,கண்டமாலை,பிளவை முதலியன
இம்மருந்தை தக்க வைத்தியரின் துணையுடன் செய்யவும்
மு.முருகன்
சிவகங்கை
No comments:
Post a Comment