Saturday, March 5, 2016

சூதக வியாதிக்கு

அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் கல்யாணராமநாதபுரம்
சூதக வியாதிக்கு :
வாழைச்சருகுச் சுட்டச் சாம்பல் 35 கிராம், சுக்கு சுட்டச் சாம்பல் 8கிராம், பனங்கருப்பட்டி 8 கிராம், இவற்றை எல்லாம் சேர்த்து அரைக்க மெழுகு பதம் வரும்., எடுத்து வைத்துக் கொண்டு, 3 நாட்கள்., காலை மாலை சுண்டைக்காய் அளவு சாப்பிடவும்., தீரும் நோய்கள் : சூதகக் கட்டு, சூதக வலி, நீர்கட்டிகள், மற்றும் கற்பபை சம்மந்த கோளாறுகள் தீரும். இதுவும் பாரம்பரிய முறை ஆகும். தொடர்புக்கு, 9865070850 ; 9943850856. மேலும்., மேல்பூச்சு மருந்து வைக்கோல் அல்லது மூங்கில் இலையை காயவைத்து சாம்பலாக்கி நெய்யில் கலந்து அடிவயிற்றில் பூசிவர மேற்கண்ட நோய்கள் குணமாகும். நம்பிக்கையுடன் செய்யலாம்.

No comments:

Post a Comment