செயக்குமார்: கதிரேசன் ஐயா வணக்கம், ஒற்றை தலை வலிக்கு மருந்து கூறுங்கள்
அ கதிரேசன்: அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் கல்யாணராமநாதபுரம்
தலைவலிக்கு தைலம் : இஞ்சி., சீரகம்., மிளகு., அதிமதுரம்.,எட்டிவிதை., வகைக்கு 50 கிராம்,(எட்டிவிதையை மட்டும் நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.) மற்ற மருந்துகளை இடித்து நல்லெண்ணெய்யில்(1/2 லிட்டர்) எல்லாவற்றையும் கலந்து பதமாக காய்ச்சிக் கொள்ளவும். வடித்து சீசாவில் வைத்துக்கொண்டு வாரம் இருமுறை காலையில் தலைக்கு தேய்த்து மாலைய்யில் வெண்ணீரில் தலை முழுகவும். பகலில் தூங்க க் கூடாது. பழையசோறு, மோர், தயிர்., போன்றவற்றை தவிர்கவும். தீரும் நோய்கள் : தலைவலி, ஒருபக்க தலைவலி, தலைபாரம், பிடரிவலி, கண்ணெரிச்சல், கண்ணில் நீர் வடிதல், மேலும் வலி, வீக்கம் உள்ள இடங்களில் இத்தைலத்தை பூச வலிகள், மூட்டுவலிகள், வாதசம்மந்த நோய்கள் தீரும். அனுபவமுறையாகும். 9865070850 ;9943850856 ;
Sunday, March 6, 2016
ஒற்றைத் தலைவலிக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment