கார்த்திசெல்: பித்தவெடிப்புக்கு தக்க மருந்து கூறுங்களேன்
அ கதிரேசன்: அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் கல்யாணராமநாதபுரம்
பித்த சூரணம் : சுக்கு,மிளகு.,அரிசி திப்பிலி,ஓமம், பெருங்காயம் , பெருங்காயத்தை நல்லெண்ணெய்யில் போட்டு பொறித்துக்கொள்ளவும். மற்றச் சரக்குகளை நன்கு காயவைத்து இடித்து துணியில் சலித்துக்கொள்ளவும். மேற்கண்ட மருந்துகள் சமஅளவாககலந்து கொள்ளவும், 1/4 டீஸ்பூன் அளவு எடுத்து எலுமிச்சம் பழத்தை ஊறுகாய் பேல் அரிந்து அதற்குள் மேற்படி மருந்தை வைத்து இரவில் பனியில் வைத்து காலையில் பிழிந்து சாப்பிடவும். பிறகு இஞ்சியை மேல்தோல் நீக்கி நைத்து கசாயம் வைத்து சாப்பிடவும் இதுபோல 3அல்லது 5அல்லது 7 நாள் சாப்பிடவும். தீரும் நோய்கள் : பித்தம்., மயக்கம்., தலைசுற்றல்., பசியின்மை, செறிமானக்கோளாறு, நெஞ்செரிவு, வாய் நீரூரல்,புளித்த யேப்பம், பித்த வாயு,ஓக்காளம்,போன்றவை தீரும். இது எமது அனுபவ முறையாகும். தொடர்புக்கு. 9865070850, 9943850856.
அ கதிரேசன்: இந்த மருந்தை சாப்பிட்டு வரவும், பிறகு விளக்கெண்ணெய்யும் சுண்ணாம்பும் கலந்து காலில் பூசிவர பித்த வெடிப்பு இருந்த இடமே தெரியாது ஐயா.
Sunday, March 6, 2016
பித்த வெடிப்புக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment