Thursday, March 3, 2016

தீராத ஆஸ்துமா ..சைனஸ்..

வெள்ளை எருக்கு
வெள்ளெருக்கு என்றழைக்கப்படும் இதை
ப்ரணவமாக..விளங்கும்
கணபதிக்கு இணையாக
கூறுவர்..உண்மை இதன்
மகிமையை விளக்கிக்கூற
முடியாது ....
முறைப்படி இதன் வேரை
பூஜை செய்து வடக்கே உள்ள
வேர் சிறப்பு ..தாயத்தில்
அடைத்து இடுப்பில் அணிந்து
கொண்டால் அஷ்ட சித்திகளையும் அளிக்கும்
சக்தி வாய்ந்தது..இதை
சித்தர்கள் அனைவரும்
கையான்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது..
இதன் பாலை கையில் பிடித்து
வைக்க ஒரு நிமிடத்தில்
கட்டியாகிவிடும் அதை
உருட்டி பல் சொத்தையாக
உள்ள இடத்தில் வைத்துக்கொண்டு  எச்சிலை
துப்பிவிடவேண்டும்..
இவ்வாறு மூன்று நாளைக்கு
செய்ய பல் சொத்தை அறவே
வராது...
இதன் பூ ..50கிராம்..
மிளகு        50கிராம்
இரண்டையும் ஆடாதோடா
இலைச்சாற்றினால் அரைத்து
பட்டாணி அளவிற்கு உருட்டி
நிழலில் காயவைத்து
காலை மாலை இரண்டு
தேனில் குழைத்து சாப்பிட
தீராத ஆஸ்துமா ..சைனஸ்..
டிபி..ஆகிய கொடிய நோய்கள்
ஒரே மாதத்தில் ஓடிவிடும்..
8098817833..
நாக/பெங்

No comments:

Post a Comment